திருச்சியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், 7 மணி நேரம் தொடர் வில் – அம்பு எய்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.தமிழ்நாடு இளம்பிள்ளை சாதனையாளர்களின் புத்தகத்தில் பதிவு செய்வதற்காக இந்த சாதனையை நிகழ்த்தியதாக சிறுவன் ஜீவன் சிவா கூறியுள்ளார். சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஜீவன் சிவா 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவனின் சாதனை குறித்து அவரது தந்தை முத்துக்குமார், ஜீவன் சிவாவுக்கு வில்-அம்பு எய்துவதில் உள்ள ஆர்வத்தை அறிந்து தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம் என்றும், தொடர் பயிற்சியின் காரணமாகத்தான் இந்த சாதனையை சிறுவன் நிகழ்த்தியதாகவும் அவர் கூறினார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…