திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் எல்ஐசி கிளை அலுவலகம் வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் இயங்கி வந்தது அந்தக் கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாதால் நவீன மயமாக்கப்பட்ட கட்டிடம் வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளால் துவக்கி வைக்கப் பட்டது அந்த கட்டிடத்தில் பல பராமரிப்பு பணிகள் நிறைவடையாத நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திங்கள் முதல் புதிய கட்டிடத்தில் பணிகள் துவங்கப் பட்டன.; முகவர் தண்டபாணிக்கு காசாளர்பிரிமியத ;தவணைக்கான முதல் ரசீதை வழங்கினார் கிளை மேலாளர் தங்கராஜ் புதிய பாலிசிக்கான ரசீதை பாலிசிதாரரிடம் வழங்கினார் விழாவுக்கான ஏற்பாடுகளை காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைப் பொறுப்பாளர்கள் ரமேஷ்பாண்டியன் ரமேஷ் முருகன் முகவர் சங்க துரைராஜ் மற்றும் வளர்ச்சி அதிகாரி கோபால் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர் கடந்த சில நாடகளாக பொதுமக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் கிராமங்களில் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி கட்டி பிரச்சாரமும் நடைபெற்றது
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…