ஃபேஸ்புக் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு எழுந்ததால், விரக்தியில், பெண்ணின் வீட்டு முன்பு கத்தியால் குத்திக்கொண்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞரும் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளனர். வேறு சமூகத்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார், பெண்ணின் வீட்டு முன்பு கத்தியால் தனது வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…