சென்னை ஆவடி அருகே 7ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆரிய வைத்திய சாலை வைத்தியர் ராதாகிருஷ்ணன் கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு தலை முடிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பாலியல் தொல்லை ஈடுபட்டுள்ளார்.
7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு தலை முடிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பாலியல் தொல்லை ஈடுபட்டுள்ளார் ஆரிய வைத்திய சாலை வைத்தியர் ராதாகிருஷ்ணன்.இந்நிலையில் அவரை கைது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.