தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலையில் நடந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு எற்பட்டது. சென்னை சத்யமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் பங்கேற்றதற்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனிடையே இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைலப்பு ஏற்பட்டது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் தலைவர் இவிகேஸ் இளங்கோவனுக்கும் -இன்னாள் தலைவர் திருநாவுகரசர் ஆகிய இருவருக்கும் வார்த்தை போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…