தமிழக அரசை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்தியஅரசு….!!! கமலஹாசன் குற்றசாட்டு…!!!

தமிழக அரசை, மத்தியஅரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியதாவது, கஜா புயல் நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை என்றும், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment