தமிழக அரசை, மத்தியஅரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியதாவது, கஜா புயல் நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் சரிவர செய்யவில்லை என்றும், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.