சேலம் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது ….!மாவட்ட ஆட்சியர் ரோகிணி 

சேலம் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது .சேலம் மாவட்டத்தில் 5,000 ஆக்ரமிப்புகள் நீர்நிலை பகுதிகளில் உள்ளது, கடந்த சில மாதங்களில் 2,000 ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment