சென்னையில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை இல்லை….!

சென்னையில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை இல்லை என தடை கோரி பெண் உரிமை இயக்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில், ஜன.5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதியாக உள்ளது என அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment