சீனாவில் நடந்த அழகி போட்டியில் ஆறாவது இடத்தை பெற்ற திருச்சி பெண்….!!!

சீனாவில் நடந்த அழகி போட்டியில், திருச்சியை சேர்ந்த தமிழ் பெண் ஆறாவது இடத்தை பெற்றுள்ளார்.

திருச்சி, முன்னாள் கவுன்சிலர் நெப்போலியன் மகள், ஸ்டெபி அமல்யா. இவர் திருச்சி இந்திராகாந்தி, சாரநாதன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். 

இந்நிலையில் இவர் சென்னை மாடல் பாய்ண்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். அவர் அங்கு நடைபெற்ற போட்டியில் நான்காவது இடம் பிடித்தார். இதனையடுத்து, ஸ்டெபி அமல்யா சீனாவில் நடைபெற்ற அழகிகள் போட்டியில் கலந்துகொண்டு ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment