பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய் தமிழகத்திலேயே முதன் முறையக கும்பகோணத்தில் தான் ரோபோர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மனிதர்கள் சாக்கடை அள்ள கூடாது என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோட்டை இந்தியன் ஆயில் நிறுவனம் ரூபாய் 17 லட்சத்திற்கு வாங்கி கொடுத்துள்ளது.