35 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சவுதியில், வரும் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
இதன் தொடக்கமாக ரியாத் நகரில் 600 சொகுசு இருக்கைகளைக் கொண்ட (AMC Theater) ஏஎம்சி திரையரங்கம் வரும் 18 ஆம் தேதி திறக்கப்பட்டு, அங்கு பிளாக் பாந்தர் (Black Panther) என்ற ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 40 திரையரங்குகள் கட்டபப்படும் எனவும், 2030 ஆம் ஆண்டுக்குள் திரையரங்குகளின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்க சவுதி அரசு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இளவரசர் முகமது பின் சல்மான் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாகவே திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தக்லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும்…
சென்னை : யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த படியாக அபிஷேக் சர்மா தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் தகுதியானவர் என மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார். நடப்பு ஆண்டு ஐபிஎல்…
Chicken recipe -பிச்சு போட்ட கோழிக்கறி வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: கோழி தொடை பகுதி =அரைகிலோ பட்டை =1…
சென்னை : பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட…
சென்னை : ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நடப்பாண்டு…
சென்னை: கடந்த 6,7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரதர் மோடி பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும்…