சப்ரைஸ்..அளித்த கீர்த்தி சுரேஷ்..!!ஆச்சரியத்தில் படக்குழு..!!

நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றோடு நிறைவு பெற்றது.

எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம்.ஆனால் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் (150) பேர் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.
Keerti suresh
 
அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக இந்தப் படம் ரிலீஸாகிறது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
 
 

author avatar
kavitha

Leave a Comment