கோவை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்…!

கோவை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தபட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளார். கார்த்திக் என்பவரது குழந்தை கவிஸ்ரீயை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU

Leave a Comment