கோபாலபுரத்தில் இருந்து தனது இறுதி பயணத்தை தொடர்ந்தார் கலைஞர்

கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதியின் உடல் கனிமொழியின் இல்லமான சிஐடி காலனிக்கு கொண்டுசெல்லபப்டுகிறது .அதன் பின்பு அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவரப்பட உள்ளது இங்கு கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment