கோதாவரி நதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு தீவிபத்து..!

ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் 120  சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு தீவிபத்து ஏற்பட்டது.

படகில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment