Categories: இந்தியா

கேரளாவில் பாய்-சேட்டா..!! மதத்தை மீஞ்சிய மனிதநேயம்..!!கோவிலுக்குள் பக்ரீத் தொழுகை..!!!

கேரள மாநிலத்தில்  பெய்த பேய் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏழை, அனைத்து மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த சூழ்நிலையில் மதத்தை மறந்து நாம் எல்லோரும் மனிதன் என்ற உணர்வுடன் நடந்துள்ளது இந்த தொழுகை காட்சி.

ஆம் பக்ரீத் பண்டிகைக்கு தொழுகை நடத்துவதற்கு இடமில்லாமல் தவித்த முஸ்லிம்களுக்கு இந்துக் கோயில் வளாகத்தில் இடம் அளித்து தொழுகை நடந்தது.நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்த நேற்று இடமில்லாமல் தவித்தனர், நிவாரண முகாம்களில் சிறப்பு தொழுகை நடத்த முடியாத சூழல் இருந்தது.
இதை அறிந்த எரவத்தூர் நகரில் உள்ள இந்து கோயில் நிர்வாகிகள், அனைத்து முஸ்லிம் சமூகத்தினரையும் அழைத்து அங்குள்ள புரப்புள்ளிக்காவு ரத்னேஸ்வரி கோயில் வளாகத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தக் கோரினார்.தாங்கள் கேட்காமலேயே கோயில் இடத்தில் தொழுகைக்கு இடமளித்த இந்துக்களின் செயலை முஸ்லிம்கள் வெகுவாகப் பாராட்டினர்.
வேதமும்- திருக்குர்ஆன் வாசகங்களும் ஒரே இடத்தில் சங்கமமாகின. ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நடத்தி மகிழ்ச்சியுடன் சென்றனர்.
இதேபோல மலப்புரம் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால், வீடுகளை இழந்து தவித்த இந்துக் குடும்பங்களுக்கு மசூதியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு,  இருந்த இந்து கோயில்களை சுத்தம் செய்யும் பணியில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
மதம் மண்ணில் நசுங்கி மனிதநேயம் துளிராக மண்ணின் மேல்..!!
DINASUVADU
kavitha

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

18 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

29 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago