Categories: இந்தியா

குடும்ப நீதிமன்றத்தில் மனைவியை வாளால் குத்தி கொலை ! கணவன் கொடூர செயல் !

ஒடிசாவின் சம்பல்பூர் நகரில் சிந்தூர்பங்க் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கும்பர்.  இவரது மனைவி சஞ்சிதா சவுத்ரி (வயது 18).  கடந்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடந்தது.  பல மாதங்கள் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கணவர் கொடுமைப்படுத்துகிறார் என கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு மனைவி சென்று விட்டார்.

இந்நிலையில், பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி குடும்ப நீதிமன்றத்தில் ரமேஷ் முறையிட்டுள்ளார்.

இதில் ஆஜராக ரமேஷின் மனைவி சஞ்சிதா மற்றும் மனைவியின் பெற்றோர் வந்துள்ளனர்.  ஆனால் முன்பே திட்டமிட்டிருந்த ரமேஷ் அவர்களை வாள் ஒன்றால் வெட்ட முயன்றுள்ளார்.  இதில் சஞ்சிதாவின் தந்தை சுதன் அறை ஒன்றிற்குள் ஒளிந்து கொண்டு தப்பினார்.

ரமேஷின் தாக்குதலுக்குள்ளான சஞ்சிதா, அவரது தாயார் மற்றும் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதில் சஞ்சிதா உயிரிழந்து விட்டார்.

Dinasuvadu desk

Recent Posts

7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…

1 min ago

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

33 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

37 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

50 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

2 hours ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

2 hours ago