குடற் புழு நீக்க தினம்….!

மதுரை திரு ஞானம் தொடக்க பள்ளியில் இன்று குடற் புழு நீக்க தினம், பள்ளி தலைவர் சுரேந்திர  தலைமையில், பள்ளி செயலர் சதாசிவ முன்னிலையில் நடந்தது.

தலைமை ஆசிரியர் சரவணன்,துணை தலைவர் ஜெயராஜ், உதயக்குமார், ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, கீதா, வெங்கடலட்சுமி பங்கேற்றனர். ஆசிரியர் இந்திரா நன்றியுரை  கூறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment