காவிரி நீர் வழக்கு:உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும்!அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்,உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் தலைவணங்க வேண்டும் என்பதால், காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் என்ற நம்பிக்கை இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொள்ளையடித்ததை பிரிப்பதில்தான், தினகரன் – திவாகரன் இடையே பிரச்சனை என்றும் விமர்சித்தார். மேலும் எஸ்.வி.சேகர் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment