“காவல் நிலையத்தில் கருணாஸ்”இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த படுகிறார்..!!

 

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று காலை அதிரடியாக கருணாஸ் கைது  செய்யப்பட்டுள்ளார்.

Image result for karunas ARREST

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்யதனர்.

Image result for karunas ARREST

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,’என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டம்ன்ற உறுப்பினராக இந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சர்ச்சசைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்து தற்போது நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment