கர்நாடகாவில் குமாரசாமியை வைத்து காங்கிரஸ் கட்சியினர் பின்வழியாக பினாமி ஆட்சியமைக்க பார்க்கிறார்கள்! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கர்நாடகாவில் குமாரசாமியை வைத்து காங்கிரஸ் கட்சியினர் பின்வழியாக பினாமி ஆட்சியமைக்க பார்க்கிறார்கள் என்று  திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மஜத கட்சித்தலைவர் குமாரசாமி கூறியது:

கூட்டாட்சி அடிப்படையில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராடத் தயாராகிவிட்டன என்று மஜத கட்சித்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு வாரத்தில் பருவமழை தொடங்கும் நிலையில் போதிய மழை பெய்தால் காவிரியில் நீர் திறக்க வாய்ப்பு வரும் என்று மஜத கட்சித்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டாட்சி அடிப்படையில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராடத் தயாராகிவிட்டன என்று மஜத கட்சித்தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment