கஜா_வின் ஆட்டம்…இரண்டு நாட்களுக்கு மின்சாரம் கட்…!!

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்துள்ளது.கஜா புயலால் ஏற்பட்டுள்ள மிசார பாதிப்பை சரி செய்ய  2 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment