கஜா புயல் நிவாரண நிதி வழங்கிய தென்னிந்திய திரைப்பட சபையின் தலைவர்….!!!

தென்னிந்திய திரைப்பட சபையின் தலைவர் கஜா புயல் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment