தென்னிந்திய திரைப்பட சபையின் தலைவர் கஜா புயல் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.