கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு…!!!

கஜா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக  திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர் 22,23,24 தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், 18.19,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment