ஓட்டையை அடைக்க பாடுபடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார்.

Image result for யாஷிகாஅவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் அவர்களது luxury பட்ஜெட் டாஸ்க் போட்டியாக 2 தண்ணீர் tank கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சில ஓட்டைகளும் போடப்பட்டுள்ளது.

Image result for யாஷிகா அவர்கள் 2 அணிகளாக பிரிந்து tank ல் இருந்து தண்ணீர் வெளியே விழாமல் ஓட்டையை தனது கைகளால் அடைக்கவேண்டும் என்பதே இன்றைய  டாஸ்க் .இதில் போட்டியாளர்கள் காதல் மன்னம் மகத் மற்றும் மும்தாஜ் இடையே சிறு பேச்சுவார்த்தை சண்டையில் முடிகிறது. முடிவு என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment