4 வயது சிறுமி கான்பூரில் 6 வயது 4 சிறுவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளார் சனிக்கிழமை மாலை வீட்டின் வெளியை விளையாடிக்கொண்டு இருந்த போது அவரது உறவுக்கார சிறுவர்களால் கற்பழிக்கப்பட்டார்.அந்த சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர் அபாய கட்டடத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஆனால் காவல்துறையோ ஞாயிறு இரவுதான் முதல் தகவல் அறிக்கையை பதிந்தனர்.
இது குறித்து நடிகை ப்ரியாமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று இந்த செய்தியினை செய்திதாளில் படித்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு, இதன் ஆழம் தெரியாமல் உள்ளனர் எங்கு செல்கிறது இந்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…