இந்திய மொபைல் நெட்ஒர்க் சந்தை காலத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து விடலாம், அது ஜியோ வந்த பிறகு, வருவதற்கு முன்னர் என்று! அந்தளவிற்கு மொபைல் நெட்ஒர்க் சந்தையை புரட்டி போட்டுவிட்டது ரிலையன்ஸ் ஜியோ. டேட்டா ஸ்பீட், டேட்டா பேக்கேஜ் ரேட் என முற்றிலும் மாறிவிட்டது. பல ஸ்மார்ட் போன் யூசர்கள் தங்களது முதல் சிம்மாக ஜியோவையும், இரண்டாவது இக்கமிங், மற்றும் வாட்சப் நம்பருக்காக ஏர்டெல், வோடஃபோன் நம்பர்களை வைத்திட்டுள்ளனர்.
அப்படி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் தற்போது வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது தன் நம்பருக்கு மாதாமாதம் குறைந்த கட்டணத்தில் கூட ரீசார்ஜ் செய்யாதவர்களை நீக்கிவிடும் எண்ணத்தில் உள்ளன.
அப்படி மாதம் குறைந்தது 35 ரீசார்ஜ் செய்யாதவர்களை ஏர்டெல் நிறுவனம் நீக்கிவிடும் எண்ணத்தில் உள்ளது. அதற்கடுத்தது வோடஃபோன் நிறுவனம் தனது 2ஜி சந்தாதாரர்களை நீக்கிவிடும் எண்ணத்தில் உள்ளது. இந்த நீக்கல் நடவடிக்கை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், சீக்கிரம் வந்துவிடும் என்று கூறிவருகின்றனர்.
DINASUVADU
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…