இன்றைய நாள் (26.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..

மேஷம் : வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். பதட்டத்தை தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள்.

ரிஷபம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும். செய்யும் செயலில் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

மிதுனம் : இன்று உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் வரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையாது. முயற்சிகள் அதிகமாக எடுக்க வேண்டும். தெளிவின்றி காணப்படுவீர்கள். தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம்.

சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு மன ஆறுதலை தரும். பிரார்த்தனை செய்யவேண்டும். தியானம் உங்களுக்கு உற்சாகத்தை தரும்.

கன்னி : நீங்கள் பொறுமையை கையாள வேண்டிய நாள். சொந்தபந்தகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள்.

துலாம் : இன்று உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள். விரைந்து செயலாற்றுவீர்கள். மன உறுதியும் தைரியமும் உங்களிடத்தில் காணப்படும். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்களை விரைந்து செயலாற்றுவீர்கள். நட்பு வட்டாரத்தில் நல்ல உறவு கிடைக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பொறுமையை கையாள வேண்டிய நான். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு ஏதுவாக இருக்காது. நேர்மறையான எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்விற்கு பயனுள்ளதாக அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் : வெற்றிகள் கிடைக்கும் நாள். நீங்கள் தைரியமுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

3 mins ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

24 mins ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

24 mins ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

33 mins ago

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…

1 hour ago

‘அவர் எனக்கு இன்னோரு மகன்’ ! ரிஷப் பண்ட் குறித்து கவலைப்பட்ட நடிகர் ஷாருக்!!

Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…

1 hour ago