இன்று முதல் காவிரியில் அதிகளவில் நீர் திறக்கப்படும்…!அமைச்சர் துரைக்கண்ணு

காவிரியில் 3000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று  அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில், முக்கொம்பு மேலணையில் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளதால்.எனவே  காவிரியில் 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இன்று முதல் அதிகளவில் நீர் திறக்கப்படும்.அதேபோல்  கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

DINASUVADU

Leave a Comment