ஆளுநர் ஆய்வு நடைமுறையில் இல்லாத ஒன்று;ஆர்கே.நகர் எம்.எல்.ஏ  டிடிவி தினகரன்

ஆளுநர் ஆய்வு நடைமுறையில் இல்லாத ஒன்று.ஆனால் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் தங்களது பதவியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர்.
இனி வரும் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.மேலும் சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன்.நடந்து முடிந்த ஆர்.கே.நகரில் திமுக முறையாக வாக்கு சேகரித்து இருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்.2ஜி வழக்கில் சிபிஐ சரியாக செயல்படாததால் ஆ.ராசா, கனிமொழி விடுதலையானார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ  டிடிவி தினகரன்
 
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment