ஆன்லைன் விற்பனைக்கு தடை: ஆப்பு வைத்தது நீதிமன்றம், புதிய விதிகள் உருவாக்கம்..!!

ஆன்லைன் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்தது  சென்னை உயர்நீதிமன்றம்.
பட்டாசு விற்பனையளர்கள் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிப்பு.
சென்னையை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர கால மனுவாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆன்லைனில் பட்டாசு விற்பதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.குறிப்பாக இந்தக்காலத்தில் பலரும் ஆன்லைன் மூலமாக பல்வேறு இணையதளங்களில் விற்க கூடிய பட்டாசு விற்பனையை ஊக்குவிப்பதாகவும் , இதனால் பாதுகாப்பு குறித்த எந்த கட்டுப்படும் விதிக்கப்படவில்லை என்றும் இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மனுவில் அவர் குற்றம்சாட்டி இருந்தார்..
இது மட்டும் இல்லாமல் சீனா போன்ற நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட படடாசுக்கள் இங்கு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதுவகை பட்டாசுக்கள்  தமிழக்தில் தடை செய்யப்பட்டு இருந்த போதும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது என்ற குற்றசாட்டுக்களையும் இந்த அந்த மனு வாயிலாக அவர் தெரிவித்தார்.
இந்த வகை ஆன்லைன் மூலம் விற்கப்படுகிற பட்டாசுகளை  கட்டுப்படுத்த வேண்டும் என்று வெடி பொருள் கண்காணிப்பு துறையிடம் மனு அளித்த போது ஆன்லைன் மூலம் விற்கப்படுகிற பட்டாசுகளுக்கு முறையான விதிகள் வகுக்கப்படமால் இருப்பதாக வெடி பொருள் கண்காணிப்பு துறை பதில் மனு அளிக்கப்பட்ட நிலையில் இவர்  இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார் .
இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் ஆபத்தான விஷயங்கள் ஒன்லைன் விற்பனை மூலம் வருவதை கட்டுப்படுத்த ஏன் விதிகளை உருவாக்கப்படவில்லை என்று  கேள்விகள் எழுப்பி இது தொடர்பாக வெடிபொருள் கண்காணிப்பு துறை பதிலளிக்க வேண்டும் என்றும் அதுவரை  ஆன்லைனில் பட்டாசு விற்பனை விற்பனையை செய்ய தடை விதிப்பதாகவும்  உத்தரவிட்டு இந்த வழக்கில் வெடி பொருள் கண்காணிப்பு துறை நவம்பர் 15ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுவியாபாரிகளுக்கு  பட்டாசு கடை வைக்கும் பொது அதற்கான உரிமத்தை , மற்றும் கட்டுப்பாடுகள் தந்த பகுதியில் உள்ள அரசு நிர்வாகத்துறை வகுக்கின்றது.அதற்கான  பாதுகாப்பும் , கட்டுப்படும் விதிக்கப்பட்டுள்ளது.ஆனால்  ஆன்லைன் விற்பனைக்கு மட்டும் எந்த காட்டுப்பூப்படும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
DINASUVADU

Dinasuvadu desk

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

22 mins ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

59 mins ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

1 hour ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

1 hour ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

2 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

2 hours ago