அமராவதி ஆற்றை தூர்வரும் பணியில்..! ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேர்.! திடீரென கைது..!

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை கைது செய்த காவல்துறை 13 பேரின் மீது வழக்கு பதிவு செய்தது

இந்நிலையில் கைது செயப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை சிறைப்படுத்த எந்த அவசியம் இல்லை என கூறிய நீதிபதி கைது செய்யப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்தார்.

DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment