அதிமுக இரு அணிகளும் இணைந்தாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை எனும் மைத்ரேயன் ட்வீட் போலவே அதிமுக ஆர்.கே நகர் இடைதேர்தலில் செயல்பட்டுவருகிறது. ஒரு பக்கம் ஏற்கனேவே ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனனை நிற்க வைக்கலாம் என ஒரு தரப்பும், நிற்க வைக்க கூடாது என இன்னொரு தரப்பும் கூறி செயற்குழு கூட்டத்தில் கூச்சல் நிலவியது பிறகு விருப்பமனுவை தாக்கல் செய்யுங்கள் தலைமை முடிவு செய்யும் எனகூறப்பட்டது.
இந்நிலையில் யார் அதிமுக சார்பில் நின்றாலும் ஒரு தரப்பு அரசியல் காழ்ப்னர்ச்சி காரணமாக சதிவேலைகளை செய்வார்களோ என அச்சம் அதிமுகவில் உருவாகியுள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம் மதுசூதனன் தாக்கல் செய்த அணிக்கே கிடைத்தது, ஆர்கே நகர் தொகுதியில் செல்வாக்கு மிக்கவர், மேலும் முன்னால் அமைச்சர் அப்படி இருந்தும் அவரை வேட்பாளராக மீண்டும் நிறுத்த வாய்ப்பு மறுக்கபடுவது, அதிமுகவில் கூச்சல் குழப்பம் இருப்பதை உறுதி செய்வதுபோல் உள்ளது.
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…