மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் – அதிமுக தலைமை இரங்கல் தீர்மானம்..!
மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அதிமுக சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் காலமானார்.இதற்கிடையில்,உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் இன்றும், நாளையும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில்,இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது மறைந்த அதிமுக கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் … Read more