உத்தரப்பிரதேசத்தில் தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து; சுமார் 20 பேர் காயம்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தினால் சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment