மீ டு ஒருங்கிணைப்பு குழு அமைத்த நடிகைகள் பட்டியலை வெளியிட்டது நடிகர் சங்கம்

நடிகை தங்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகள் தற்போது மிகவும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு பல நடிகைகள் ஆளாகி வருகிறார்கள்.  பல நடிகைகள் இயக்குனர்கள்,நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் மீது புகார் அளித்து வந்த நிலையில் இதில் பல ஆண்கள்  சிக்கினார்கள்.

நடிகைகைளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மீடு ஒருங்கிணைப்பு குழு ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது. அதில் தலைவராக நாசர் நியமிக்க பட்டுள்ளார். மேலும் விஷால், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வக்கீல் உள்பட 8 பேர்  உறுப்பினர்களாக நியமனம் செய்யபட்டுள்ளார்கள்.

Leave a Comment