மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் !!!!

சிவராத்திரி என்றால்  பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால்  பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று  சித்தர்கள் கூறுகிறார்கள். சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளாக  திகழ்வது பரமசிவன் ஆவார்.இவர் மூன்று மூர்த்திகளில் ஒருவராவர்.இந்நிலையில் இன்று  பல கோவில்களில் சிவாராத்திரி திருவிழா மிகவும் சிறப்பாக அனுசரிக்கபடுகிறது. மகா சிவராத்திரியை  முன்னிட்டு இன்று சிவனை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.மேலும் இன்றைய … Read more