பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

தேசிய மகளிர் ஆணையம் தலைவர் ரேகா சர்மா தமிழ்நாடு டிஜிபி டி கே  ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கைது செய்யப்பட்டு அவர்களின் செல்போன்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியது காவல்துறை.  பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் குறிப்பாக பள்ளி கல்லூரி பெண்களை காதல் மற்றும் நட்பு வலையில் வீழ்த்தி பணம் நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கும்பலில் நான்கு நபர்களை சில … Read more