மக்கள் செல்வன் படத்தில் இருந்து விலகிய சமந்தா? சமந்தாவின் இந்த முடிவுக்கு கர்ப்பம் தான் காரணமா?

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நாகசய்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் இருந்து விளக்குவதற்கு காரணம் அவர் கர்ப்பமாக உள்ளது தான் என்றும் செய்திகள் பரவி வருகிறது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.