எஸ்.பி கண்ணெதிரே லஞ்சம் வாங்கிய காவலர்கள்…!! பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்….!!!

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் மினி லாரியை மறித்து லஞ்சம் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் எஸ்.பி. சரவணன் கண்ணெதிரே நடந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றியதோடு துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.சரவணன்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment