புதிய அணை கட்டக்கோரி போராட்டம்…!!!

முக்கொம்பு மேலணை பகுதியில் தாழில்க தரைப்பாலம் அமைத்தல், புதிய அணை காட்டும் பணிகளை விரைவாக தொடங்குதல், பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில், புதிய பாலம் அமைத்தல் மற்றும் காவிரி, கொள்ளிடம், அய்யன் வாய்க்கால் மீது பாலம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட குழு  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment