பட்டாசு குடோனில் தீ விபத்து : 3 பேர் பலி

காஞ்சிபுரத்தில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 3 ஊழியர்கள் பட்டாசு குடோனில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment