பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் ..!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாதம் பரோல் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan