குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த சுபாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய தொல். திருமாவளவன்…!!

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுபாவின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment