கண்களை காவல்துறை இழந்ததோ…!!!! படு ஜோராக நடக்கும் குட்கா பிசினஸ்…!!! இரும்பு கரத்தை இருக்குமா காவல்துறை…!!!

தமிழகத்தில்  குட்கா,பான்மசாலா போன்ற போதை பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.இதில் உற்பத்திக்கு எந்த தடையும் இல்லை,ஆனால் பயன்பாட்டிற்க்கு மட்டும் தடை விதித்தது.இதேபோல் கரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உட்பட அனைத்து விதமான  போதைப்பொருட்களும், 216 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

Image result for காவல்துறை குட்கா

மொத்தம் 202 அட்டைப் பெட்டிகளில் இருந்த குட்கா, பான்பராக் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் விற்பனை  படு ஜோராக உள்ளது.ஆனால் இது ஏதும் இல்லாது போலும்,ஏதும் நடக்காது போலும் இருக்கும் சீர்மிகு காவல்துறை நடவடிக்கை எடுக்கும? என காவல்துறையை எதிர்பர்த்து காத்திருக்கின்றனர்.

DINASUVADU.

author avatar
Kaliraj

Leave a Comment