கல்லூரி மாணவர் வெட்டி கொலை….!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருப்பவர் மாணவர் பிரவீன் குமார். இவர் தனது சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் 8 பேர் கொண்ட கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் மாணவர் பிரவீன். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment