புதுச்சேரியில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரியில் மேலும் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 1,445 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.