கஜா புயல் தொடர்பான மத்தியகுழு அறிக்கை நாளை தாக்கல்…!!!

கஜா புயல் தொடர்பான மத்தியகுழு அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படும் என தகவல் அளித்துள்ளனர்.
கஜா புயல் தொடர்பான விவரங்களை தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கஜா புயல் பாதிப்பு பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில், கஜா புயல் தொடர்பான மத்தியகுழு அறிக்கையை, உயர்நீதிமன்ற கிளையில் மத்திய வழக்கறிஞர் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment