வேலூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை.
வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வேலூர் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது….
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…