பாஜக அரசு தமிழகத்தை ஒருபோதும் புறக்கணிக்காது : தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மீது பாஜக அரசு அதிகமாக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக அரசு தமிழகத்தை ஒருபோதும் புறக்கணிக்காது என்றும், பல்வேறு புதிய திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment