தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மீது பாஜக அரசு அதிகமாக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக அரசு தமிழகத்தை ஒருபோதும் புறக்கணிக்காது என்றும், பல்வேறு புதிய திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.